இஸ்‌ரேல்

துபாய்: காஸாவில் போர் முடிந்த பிறகு அங்கு உருவாகும் அரசாங்கத்திற்கு ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உதவக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருந்தார்.
ஜெருசலம்: ஆயுதங்கள் தரவில்லை என்றாலும் இஸ்ரேலியர்கள் தனியாகப் போரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (மே 9) தெரிவித்தார்.
மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும் தங்கள் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, நடைமுறைக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்ய உதவும் வகையில் ‘முக்காடு’ அணிவது, ஆண்களுக்கு இடையிலான உறவு போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களை சிங்கப்பூர் கையாண்டுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
வாஷிங்டன்: ராஃபா மீது பேரளவிலான தாக்குதலை இஸ்‌ரேல் நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கெய்ரோ: போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட பிறகும் காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது.